Skip to main content

Posts

Showing posts with the label about siddha

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

முதுகுவலி வந்தபின் நாம் செய்யும் தவறுகள்!!

  "முதுகெலும்பில்லா மனிதன் புழுவிற்கு சமமாகிறான்" பொதுவாக முதுகுவலி(Back Pain) வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த முதுகுவலி (Back Pain) தொடர்ந்து நீண்ட நாட்கள் இருப்பதற்கு முழு காரணமும் நாம் மட்டுமே அது எவ்வாறெனில் ஒன்று : முதுகுவலி வந்துவிட்டால் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பது இரண்டு : முதுகுவலி வந்தபின்புதான் அதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மூன்று : வலி வந்தவுடன் பல மாத்திரைகளை எடுத்து தற்காலிக நிவாரணம் காண்பது இல்லையென்றால் தவறான சிகிச்சைகள் மூலம் தற்காலிகமாக வலிகளிலிருந்து தப்பித்து கொள்வது என ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு நீண்ட காலமாக அந்த வலியை நம்முடனே வைத்துக்கொள்கிறோம் பிறகு நாம் அதற்கு பழகிக் கொள்கிறோம்!! இது முதுகு வலிக்கு மட்டும் பொருந்தாது உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும் நாம் இதே தவறுதான் செய்கிறோம். கடினமான உடல் உழைப்பு இருந்த காலத்தில் கூட இந்த முதுகுவலி என்ற பிரச்சனை அதிகமாக இருந்தது இல்லை. ஆனால் இன்றைய காலத்தில் இந்த முதுகு வலி பிரச்சனை என்பது அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது!! அதிலிருந்து தப்பிக்க வழிகளும் இருக்கிறது!! ஒன்றை மட்டும் பு...

அரைக்கீரையும் அதன் அற்புத நன்மைகளும்!!

  பித்தசுரம் போக்கும் குளிர்க்காய்ச்சலை குணமாக்கும் உடல் வலிகளை நீக்கும் ஜலதோஷம், சன்னி, வாதம், சளி, இருமல் ஆகியவற்றை போக்கவல்லது உடலுக்கு வலுவூட்டும் சூதக சன்னி கோளாறுகள் நீக்கும் ஜீவசக்தியை பெருக்கும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மண்டை பீநிசத்தை நீக்கும்     இக்கீரை சாதாரணமாக பயிரிடக்கூடிய ஒரு செடி வகையாகும்.இதன் இலையின் மேற்பாகம் பச்சையாகவும், அடிப்பக்கம் சிவப்பும், நீலமும் கலந்த தங்க நிறமாகவும் காட்சியளிக்கும்.கிளைவிட்டு வளரக்கூடியது.இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியது. நாள்தோறும் உண்ணுவதற்கு ஏற்றது. எந்தவித நோயாளிக்கு கெடுதல் விளைவிக்காத முதல் சத்துணவாக விளங்கக்கூடியது.இக்கீரையில் இரும்பு சத்து உள்ளது.    இக்கீரையை உங்களுக்கு பிடித்தவாறு சமைத்து உண்ண காய்ச்சல், நடுக்கம், சன்னி, காயாரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் துவரம்பருப்பை சேர்த்து காய்ந்த மிளகாய் இரண்டு கிள்ளி போட்டு தாளித்து அவியலாக செய்து சாப்பிட சளி இருமல், கப இருமல் யாவும் நீங்கும். அத்துடன் வெங்காயமும், பெருங்காயமும் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட ஜலதோசம், சன்னி, பாதசுரம், குளி...

Ear Problems Reason and Solution

காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது. 80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத் தாங்கும். அதற்கு மேல் என்றால் சவ்வு கிழிந்துவிடும். அதனால் அதிக சப்தத்தைத் தவிர்க்கவும். காதில் இயர் போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் வீடியோ கேம்ஸ், படம் பார்ப்பது செல்போன் பேசினால் காது வலிக்கு அதிக காரணமாகும். நீண்ட நேரம் செல்போன் பேசினால் காது வலிக்கும். அதனால் காது மாற்றி மாற்றிப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும். சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றால் காது வலிக்கும். உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காது வலி நிற்கும்.. . . . For any Enquiries: 24*7 Support / Appointment: Dr.Melwin / +91 94898 32921... Diawin Siddha Hospital Tirunelveli. #earrings #earprotection #earproblems #siddha #siddhamedicines #organic #herbal #ayurvedalifestyle #ayurvedic #ayurveda #ayurvedalife #ayurvedamedicine #ayurvedatreatment #ayurvedahealing #women #siddhayoga #diawinsiddh...

Best Siddha Hospital in Tirunelveli | Young Man Report | Diawin Siddha Hospital

அப்துல்லா என்னும் 26 வயது இளைஞன் ஒரு விபத்தில் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 7 வருடங்களுக்கு பிறகு எங்கள் மருத்துவரின் உதவியாலும் தன் விடாமுயற்சியாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். அவர் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோ நமக்கு ஒரு உதாரணம். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!! உங்கள் நலனே!! எங்கள் நோக்கம்!! Diawin Siddha Hospital | டயாவின் சித்த மருத்துவமனை : For Consultation / Appointment : Dr. Melwin B.S.M.S.,D.V.M.S 24*7 Support : +91 94898 32921 Specialized in Siddha & Varma Treatments : Panchakarma TreatmentsKidney Failure / Kidney Stone Stroke TreatmentsSpine Treatments / knee Pain / Neck Pain / Back Pain / Joint Pain Liver Disorder / jaundice / cirrhosis Piles / Fistula / Fissure / Pilonidal Sinus Skin Treatments / PsoriasisENT Problems / Ear Problems / Sinus Obesity / Weight Loss TreatmentHair fall TreatmentsEye Problems Thyroid Problem Diabetes Asthma / Lung InfectionConstipationGall Bladder StoneFemale Infertility / PCOD Ma...

சித்த மருத்துவத்தின் பயன்கள்

  சித்த மருத்துவம் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும்.  சித்தா என்ற சொல்லுக்கு நிறுவப்பட்ட உண்மை என்று பொருள் இயற்கை நமக்கு தந்த வரமே சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துப்பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை கிடையாது எந்த பக்கவிளைவுகளும் கிடையாது. சித்த மருத்துவ முறை மூலம் செயலிழந்த உடலுறுப்புகளையும் செயல்பட வைக்க முடியும்.   சிறப்பு மருத்துவ முறைகள் : வர்ம முறை, காயகல்பம், பிரணாயாமம், தொக்கணம் முறை சித்த மருத்துவம் உடலுறுப்புகளை மட்டுமன்றி மனதிற்கும் புத்துயிர் கொடுக்கும்  எல்லா விதமான நோய்களுக்கும் இங்கு தீர்வு உண்டு  இன்னும் பல சிறப்பம்சங்களும் சித்த மருத்துவத்துக்கு உண்டு  சித்த மருத்துவம் பற்றிய மேலான தகவல்களுக்கு டயாவின் சித்த மருத்துவமனையை அணுகவும்.ஆலோசனைகள் பெற +91 9489832921 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்