கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!!
கூறுகிறேன் கேளுங்கள்!!
- துளசி
- தூதுவளை
- கண்டங்கத்தரி
- ஆடாதொடை
- சிற்றரத்தை
- மிளகு
- அதிமதுரம்
- தாளிசபத்ரி
- திப்பிலி
- கற்பூரவள்ளி
- வெற்றிலை
- மஞ்சள்
- வெங்காயம்
- நொச்சி
- தும்பை
- சுண்டைக்காய்
- குங்கிலியம்
- இண்டு
- இம்பூறல்
- பச்சிலை
- முருங்கை
- முசுமுசுக்கை
- சடாமாஞ்சில்
- கோஷ்டம்
- உத்தாமணி
- கற்கடகசிங்கி
- வால்மிளகு
- விஷ்ணுகிரந்தி
இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்.
இயற்கை நமக்கு கொடுத்த மருத்துவம் இந்த சித்த மருத்துவம் அவற்றை போற்றுவோம்!! சித்தர்கள் புகழை உலகமெங்கும் பரப்புவோம்.
சித்த மருத்துவம் பற்றிய தகவல்கள் ஏதெனும் தேவைப்பட்டால் உங்கள் சித்த மருத்துவர் Dr.I.மெல்வின் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment